/* */

கவுந்தப்பாடி வாரச்சந்தையில் இறந்து கிடந்த வியாபாரி: போலீசார் விசாரணை

கவுந்தப்பாடியில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் உயிரிழந்த வியாபாரியின் உடலை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி வாரச்சந்தையில் இறந்து கிடந்த வியாபாரி: போலீசார் விசாரணை
X

கவுந்தப்பாடி காவல் நிலையம் (பைல் படம்).

கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 51, வாழைக்காய் வியாபாரி. இவர் நேற்று மாலை கவுந்தப்பாடி வாரச்சந்தை அருகே ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்தவரின் உடலை பார்த்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவருக்கு தங்கமணி, 41, என்ற மனைவியும், ஏழு வயதில் மகள் இருப்பதாக தெரிவித்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...