/* */

பவானி: தடுப்பூசி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் 67 இடங்களில், 13ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது தடுப்பூசி போடுவதில் பொதுமக்களும்கு ஆர்வம் அதிகித்துள்ளதால் அதிகாலை முதலே மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் குவியத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக பாவனியில் 6 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பணிகள் குறித்தும், டோக்கன் வழங்குவது மற்றும் மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பவானியில் 6 தடுப்பூசி மையங்களிலும் சேர்த்து இன்றைய தினம் மொத்தம் 1000 கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

Updated On: 19 Jun 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!