/* */

கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்

பவானி அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்
X

பவானி காவல் நிலையம்.

பவானி பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன், ஆம்புலன்ஸ் டிரைவர். மெக்கான் வீதியை சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி. இவர், அடிக்கடி சீனிவாசனுடன் ஆம்புலன்சில் உதவியாளராக சென்று வந்தார். இதேபோல் சம்பவத்தன்று 2 பேரும் ஆம்புலன்சில் வாடகைக்கு சென்று விட்டு மது குடித்து கொண்டு இருக்கும் போது அவர்களுக்குள் பணம் பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு சீனிவாசன் முருகனை கத்தியால் குத்திவிட்டார். இது தொடர்பாக சீனிவாசன் மீது பவானி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!