/* */

ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு

ஈரோட்டில் ஓடும் பஸ்சில் முககவசம் அணிவது தொடர்பாக 2 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு
X
பெண் பயணிகள் சண்டை போட்ட பேருந்து.

ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் மாநகர பேருந்தில் ( வண்டி என் 3 ) இரண்டு பெண்கள் பேருந்து நிலையத்தில், பவானி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இந்த பேருந்தில் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். முககவசம் அணியாத பெண்னை பார்த்து முககவசம் அணிய நடத்துனர் மற்றும் பெண் பயணிகள் கூற, நான் முககவசம் அணிய முடியாது என குறிப்பிட்ட பெண் கூறினார். வாக்குவாதம் முற்றவே இரண்டு பெண்களுக்கும், குடுமிபிடி சண்டை முற்றியது. இதனால் பேருந்து பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டும் பெண்களின் குடுமி பிடி சண்டை ஓயவில்லை. பின்னர், ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் காவல் துறையினர் வந்து சமாதானம் செய்து பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் மாநகர பேருந்து அரைமணி நேரம் தாமதமாக சென்றது. இரண்டு பெண்கள் மாநகர பேருந்தில் குடுமி பிடி சண்டை போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 3 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!