/* */

பர்கூர் மலைப்பகுதியில்70 அடி உயரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழையால், ஆங்காங்கே திடீர் அருவி ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில்70 அடி உயரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
X

பர்கூர் மலைப்பகுதியில், ஆர்ப்பரித்து கொட்டும் ஈரெட்டி அருவி.

பர்கூர் மலைப்பகுதியில், ஈரெட்டி என்ற இடத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். தற்போது பர்கூர் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் ஈரெட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுமார் 70 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை, அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் அந்த அருவியை தங்களுடைய செல்போனில் படம் மற்றும் வீடிேயா எடுத்து மகிழ்ந்தனர். வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் ஈரெட்டி அருவி உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே மதிய நேரங்களில் குளிக்கின்றனர்.

Updated On: 30 Oct 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!