Begin typing your search above and press return to search.
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு மாவட்ட அந்தியூர் , வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை (08.10.2021) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
அந்தியூர் துணைமின் நிலையத்தில் (08.10.2021) நாளை, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 09.00 மணி முதல், மாலை 05.00 மணி வரை, கீழ்கண்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொளர்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று, இத்தகவலை கோபி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.