/* */

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில், மொத்தம் ரூ.3.50 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையாகி உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, எண்ணமங்கலம், கோவிலூர், காட்டுப்பாளையம், சந்தியபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு கட்டு ஆகும்.

இதில், ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று, குறைந்த பட்ச விலையாக ரூ.65-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80 க்கும், பீடாவெற்றிலை குறைந்தபட்ச விலையாகரூ.50-க்கும். அதிகபட்ச விலையாக ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.5-க்கு விற்கப்பட்டது. வெற்றிலை, மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.

Updated On: 9 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!