/* */

தேர்தலை முன்னிட்டு அந்தியூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு அந்தியூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

தேர்தலை முன்னிட்டு அந்தியூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
X

அந்தியூரில் போலீசார் நடத்திய கொடி அணிவகுப்பு.

.ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு, அந்தியூர் காவல்துறை சார்பில் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இன்று மாலை அந்தியூர் பவானி சாலையில் உள்ள மங்கலம் பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணி, அந்தியூர் பஸ் நிலையம், பிரம்மதேசம் பிரிவு, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று அந்தியூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

தேர்தலில் தைரியமாகவும், நேர்மையாகவும், 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Updated On: 13 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...