/* */

அந்தியூர் கால்நடை சந்தை: ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் கால்நடை சந்தை: ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
X

கோப்பு படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வார சந்தையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கால்நடை சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு தினங்களில் கூடிய கால்நடை சந்தைக்கு, அந்தியூர் சுற்று வட்டார மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், மாட்டினங்கள் சுமார் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 55 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாட்டினங்கள் எட்டாயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

Updated On: 7 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  3. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  4. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  5. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  7. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  8. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  9. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  10. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...