/* */

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி

Fire Accident Today - கோபிசெட்டிபாளையம் அருகே சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய போது செல்போன் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி
X

தீயில் கருகி உயிரிழந்தவர்.

Fire Accident Today -ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் கூலைமூப்பனூரில் அர்ஜூனன் (34) என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை நேற்று இரவு சார்ஜ் போட்டுவிட்டு தூக்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதில், அர்ஜூனன் தங்கி இருந்த வீடு தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் அர்ஜூனன் தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து, சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!