/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 109 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 173 பேர் வேட்புமனு தாக்கல்.
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி ,42 பேரூராட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி வரும் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 6 பேரும், நகராட்சியில் 13 பேரும், பேரூராட்சியில் 90 பேரும் என 109 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை 735 பதவிகளுக்கு 173 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சியில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை,

Updated On: 2 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  2. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  4. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  5. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  7. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  8. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  10. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...