/* */

பழனி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே விருப்பாட்சியில் வேட்டைக்கு செல்வதற்காக தென்னந்தோப்பில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பழனி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
X

விருப்பாட்சியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

பழனி அருகே உள்ள விருப்பாட்சியில் கண்ணாயிரம் என்பவரின் தென்னந்தோப்பில் வேட்டைக்கு செல்வதற்காக கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தோட்டத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள தென்னை மரம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஒற்றை குழல் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.

வேட்டைக்கு செல்வதற்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்த த.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), விருப்பாச்சியைச் சேர்ந்த முருகன் (55), ஒட்டன்சத்திரம் தாலுகா கொள்ளபட்டியைச் சேர்ந்த செந்தில் கணேஷ் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 July 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!