/* */

பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை

பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

HIGHLIGHTS

பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்  தற்கொலை: போலீசார் விசாரணை
X

பென்னாகரம் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா பெரும்பாலை அடுத்த சின்னம் பள்ளியை சேர்ந்தவர் சரவணன் வயது 35. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். சரவணன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் .இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த சரவணன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!