/* */

கடத்தூர் அருகே பைக்குகள் மோதல்: 4 பேர் படுகாயம்

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே பைக்குகள் மோதல்:  4 பேர் படுகாயம்
X

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ ,61. விவசாயி. இவரது மகனுக்கு பெண் பார்க்க தனது ஸ்கூட்டியில் கசியம்பட்டியை சேர்ந்த முனிராஜ் என்பவரை உட்கார வைத்துக்கொண்டு, வைத்தல் மலை அடிவாரத்திற்க்கு செல்ல கடத்தூர்-பொம்மிடி சென்றார்.

அவர் சுங்கரஹள்ளியை அடுத்த வத்தல் மலை பிரிவு ரோட்டில் நேற்று காலை 11:00 மணியளவில் வலது புறமாக திரும்பும்போது பின்னால் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி யை சேர்ந்த தவமணி, 20.மற்றும் குணசேகரன், 19 . ஆகிய இருவரும் ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் அதிவேகமாக வந்த மோதியதில் நால்வர் பலத்த காயமடைந்தனர் இவர்கள் நால்வரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 28 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...