/* */

காவல் நிலையத்திலேயே மாரடைப்பு; பஞ்சப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தது சாேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காவல் நிலையத்திலேயே மாரடைப்பு; பஞ்சப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
X

மாரடைப்பால் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு போலீஸ் சப் டிவிஷனில் உள்ள பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செங்கதிர் வயது 58. இவர் இன்று காலை 9 மணியளவில் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார்.

காவல் நிலையத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காவல் நிலையத்திலேயே மாரடைப்பு ஏற்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 8 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!