/* */

காரிமங்கலம் அருகே அனாதையாகக்கிடந்த வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே அனாதையாகக்கிடந்த வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
X

பைல் படம்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மணி கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தன. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்; அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் இறந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!