/* */

அரூர், மொரப்பூர் பகுதி மரவள்ளியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

அரூர், மொரப்பூர் பகுதி மரவள்ளியில் நோய் தாக்குதல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர், மொரப்பூர் பகுதி மரவள்ளியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
X

தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், எம். வெளாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இதில், தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கருப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்கள் அடங்கும். இந்நிலையில், மூன்று மாதங்கள் வயதுடைய மரவள்ளிக்கிழங்கு செடியில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகல் கூறியதாவது: கொளகம்பட்டியில் தற்போது, மரவள்ளிக்கிழங்கு செடியில், செம்பேன் மற்றும் மாவுபூச்சி தாக்குதல் உள்ளது. இதனால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வயலில் நோய் பாதிப்பு தொடங்கினால் அடுத்தடுத்துள்ள விவசாயிகளின் மரவள்ளி வயல்களையும், இந்நோய் தாக்குதல் விட்டு வைப்பதில்லை. நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்தாண்டு, இந்நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Updated On: 30 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...