/* */

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட பாமக நிறுவனர் ராமதாசுக்கு ரசிகர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூா் திரையரங்குகளில் நடிகர் சூா்யா படத்தை வெளியிட கோரிக்கை
X

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள திரையரங்கு.

தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள டிஎன்சி திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது.

இந்த நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அருகில் உள்ள திரையரங்குகளில் திரையிடக் கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இதன் விளைவாக அரூரில் உள்ள டி என் சி திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன .

எனவே இத்திரையரங்குகளில் காலை காட்சிகளை வெளியிடக் கோரி சூர்யா நற்பணி இயக்க ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு தமிழக அரசுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 11 March 2022 3:05 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!