/* */

தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி இயக்கிய 25 வாகனங்கள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி இயக்கிய 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி இயக்கிய 25 வாகனங்கள் பறிமுதல்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது தகுதிச்சான்று, காப்பு சான்று ஆகியவை இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள், வேன்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 15 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!