/* */

தொப்பூர் கணவாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

தொப்பூர் கணவாயில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

தொப்பூர் கணவாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
X

சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 40. லாரி டிரைவர். இவர் குஜராத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்காக பிளாஸ்டிக் லோடு ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார்.

தர்மபுரி -சேலம் பைபாஸ் சாலையில் வரும்பொழுது, தொப்பூர் கணவாயில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராஜ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!