/* */

விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா

விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

விருத்தாசலம் அருகே  குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா
X

விருத்தாசலம் அருகே குடியரசு தினவிழாவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 5 பவுண்டேசன் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 5 பவுண்டேஷன் தலைவர் வீரசெல்வன் தலைமை தாங்கினார்.5 பவுண்டேஷன் செயலாளர் நெப்போலியன்,துணைத் தலைவர் அசோகன் பொருளாளர் நிதிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆலிச்சிக்குடி ஊராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் கீதா,உதவி ஆசிரியர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.மரக்கன்று நடும் விழாவில் 5 பவுண்டேஷன் சார்பில் சந்தோஷ்குமார், சிவராஜன், திருவாசகம் ரமேஷ், விஜயன் மற்றும் தூய்மை பணியாளர் தனகொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Jan 2022 2:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’