/* */

நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை

கிராம மக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாக பாமகவினர் அறிவிப்பு.

HIGHLIGHTS

நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
X

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சிலம்பினாதன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பத்திரக்கோட்டை கிராமத்தில் டாஸ்மார்க் கடை திறப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுபான கடையின் முன்பு கிராம மக்கள் திரண்டு மதுபான கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்ட சூழ்நிலையில் கிராம மக்களுக்கு ஆதரவாக பாமகவினர் டாஸ்மாக் கடையை மூட வேண்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாமக மாவட்ட செயலாளர் சன். முத்துகிருஷ்ணன் கூறுகையில் இப்பகுதியில் மதுபான கடை வரக்கூடாது என கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததாகவும், தற்போது கிராம மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக மதுபான கடை மூடப்பட்டு இருப்பதாகவும், நிரந்தர தீர்வு வேண்டி கிராம மக்களை ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 3 Aug 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?