/* */

முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள்: பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு

பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடன் கேட்டறிந்தார் பண்ருட்டி எம்எல்ஏ. வேல்முருகன்.

HIGHLIGHTS

முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள்: பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு
X

முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள் குறித்து  பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு செய்தார்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30வார்டுகளிலும் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினசரி நடைபெறும் பணிகள் குறித்து ஆணையர் பார்த்தசாரதி மற்றும் துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் விளக்கினர்.


Updated On: 19 May 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....