/* */

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல - கே எஸ் அழகிரி

மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏதாவது ஒரு வகையில் பிரஸ்டீஜ் தேர்வை நடத்த வேண்டும்

HIGHLIGHTS

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல - கே எஸ் அழகிரி
X

கே எஸ் அழகிரி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல. இதனால் மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏதாவது ஒரு வகையில் பிரஸ்டீஜ் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. திமுக அரசு தமிழக பாஜகவுக்கு பிடிக்காத வேண்டாத அரசாகும்.

அதனால் திமுக அரசை பாஜகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீராணம் ஏரியில் உள்ள மண்ணை இலவசமாக மக்கள் அள்ளிக்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும் என சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்