/* */

வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு

கோவையில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு
X

மாதிரிப்படம்

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரில், குடும்பத்துடன் வசித்து வருபவர் மாரியப்பன் (57). ஒண்டிபுதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 23ம் தேதியன்று குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டு இன்று வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது, வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும், மோப்ப நாய்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 26 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...