/* */

பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
X

பொள்ளாச்சி காவல் நிலையம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆறுமாதம் முன்பு 14 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறி பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். பின் அந்த வாலிபர் தன் நண்பர்களுக்கு சிறுமியின் பழக்கத்தை கூறியதை அடுத்து மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் இருவர் என ஆறு பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், 5 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போலீசார் 6 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது