/* */

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப்பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப்பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப்பணிகள் - ஆணையாளர் ஆய்வு
X

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார். 

கோவை மாவட்டத்தில். மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை, கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மொத்த காய்கறி சந்தை, சாய்பாபா காலனி சந்தை, பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் வியாபாரிகளிடம் முககவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து மெக்ரிக்கர் சாலையில் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணிகளை, ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா பார்வையிட்டார்.

Updated On: 15 Jun 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது