/* */

லஞ்சம் பெற மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன்.

HIGHLIGHTS

லஞ்சம் பெற மாட்டேன் என  உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
X

உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு கேட்ட பிரவன்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி 71 வார்டு கிறிஸ்டிபன் பிரவீன் குமார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடுகிறார். இவர் 20 ரூபாய் பாண்ட் பேப்பரில், கோவை மாநகராட்சியில் 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் வைத்து உறுதி அளிக்கிறேன் என வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை மாநகராட்சி 100 வார்ட் 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு சில வேட்பாளர்கள் நூதன முறையில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா