/* */

சென்னையில் சிறப்பு மருத்து முகாம்

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னையில் சிறப்பு மருத்து முகாம்
X

சென்னை தரமணியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மேயர் பிரியா துவங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

சென்னை தரமணியில் உள்ள பள்ளி வளாகத்தில் வரும் முன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை சென்னை மேயர் பிரியா மற்றும், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் துவங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் மூன்றாவது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இங்கு எல்லா வகையான மருத்துவமும் இருக்கு, இலவச மருத்துவம், மக்கள் இதனை உபயோகித்து கொள்ள அறிவுறுத்தினார்.

Updated On: 11 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!