/* */

மதத் தலைவர்களுடன் அவசர ஆலோசனை

வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடு..? தலைமைச்செயலர்

HIGHLIGHTS

மதத் தலைவர்களுடன் அவசர ஆலோசனை
X

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 3000க்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று காலை அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இந்து மதத் தலைவர்கள், மடாதிபதிகள், இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், கிறித்தவ மதத் தலைவர்களுடன், சுகாதாரத் துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On: 20 April 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!