Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
சென்னையில் துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.
HIGHLIGHTS
திருவொற்றியூர் அடுத்த சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இதில் துப்புரவு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த சாத்தாங்காடு போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இதில் வாகனம் பின்பகுதியில் முழுவதும் சேதமடைந்த மேலும் இது சம்பந்தமாக ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் தூக்க கலக்கத்தில் ஓட்டிக்கொண்டு வாகனம் மீது மோதியதாக கூறினார். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் நடைபெறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.