/* */

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான வாகனம்.

திருவொற்றியூர் அடுத்த சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இதில் துப்புரவு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த சாத்தாங்காடு போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இதில் வாகனம் பின்பகுதியில் முழுவதும் சேதமடைந்த மேலும் இது சம்பந்தமாக ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் தூக்க கலக்கத்தில் ஓட்டிக்கொண்டு வாகனம் மீது மோதியதாக கூறினார். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் நடைபெறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 28 April 2022 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்