/* */

மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை

தமிழகத்தில் மின்வெட்டு இ்ல்லாத மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
X

சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வெட்டு இல்லாத  சேவை வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார பகிர்மான தலைமை அலுவலகத்தில் 9 மண்டல மின் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தொடங்கும் பருவமழையின் போது சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தடுக்கும் விதமாக 9 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஊரடங்கு மற்றும் கோடை காலத்தில் மின் தடை இல்லாமல் சேவை வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.

Updated On: 23 May 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  2. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  3. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  4. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  10. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு