Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
தமிழகத்தில் மின்வெட்டு இ்ல்லாத மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
HIGHLIGHTS
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார பகிர்மான தலைமை அலுவலகத்தில் 9 மண்டல மின் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தொடங்கும் பருவமழையின் போது சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தடுக்கும் விதமாக 9 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஊரடங்கு மற்றும் கோடை காலத்தில் மின் தடை இல்லாமல் சேவை வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.