/* */

தமிழகம் முழுதும் ஒரே இரவில் 870 ரவுடிகள் கைது: போலீசார் அதிரடி

தமிழகம் முழுதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுதும் ஒரே இரவில் 870 ரவுடிகள் கைது: போலீசார் அதிரடி
X
பைல் படம்.

தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில் 6,000 ரவுடிகளுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகளை, 'ஏ பிளஸ்' மற்றும் 'ஏ,பி,சி' என போலீசார் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

சென்னையில் 716 ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் கொலை வழக்கில் ஈடுபட்ட 57 பேர் உட்பட 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 13 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்கள். இவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் 250 கத்தி, அரிவாள் மற்றும் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர்.

Updated On: 25 Sep 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?