/* */

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்: டாஸ்மாக் நேரம் குறைப்பு ?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்:   டாஸ்மாக் நேரம் குறைப்பு ?
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மது கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தினசரி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னதாக டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டன. கடந்த நவம்பவர் முதல் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட துவங்கியது. தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்ட நிலையில் குடிமகன் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 March 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!