/* */

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்

எஸ்பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்
X

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் பேட்டியளித்தார்.

சென்னை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக எஸ்.பி.ஐ.யின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளரிடம் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நடந்த நூதன கொள்ளை நடந்தது எப்படி என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால், எஸ்பிஐ வங்கி கொள்ளை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளை சம்பவங்கள் குறித்து மற்ற வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...