Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?
மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
சென்னை : மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி பட்டாபிராம், புழல், சோத்துப்பெரும்பெடு, ஆவடி, மாதவரம் , அண்ணாசாலை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வினியோகம் தரப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.