/* */

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?

மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?
X

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி ( பைல் படம்)

சென்னை : மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி பட்டாபிராம், புழல், சோத்துப்பெரும்பெடு, ஆவடி, மாதவரம் , அண்ணாசாலை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வினியோகம் தரப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On: 28 Jun 2021 5:19 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...