/* */

மின் கட்டண உயர்வு கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Tamil Nadu Electricity Bill - சென்னை மாதவரத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மின் கட்டண உயர்வு கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
X

சென்னை மாதவரத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து மாதவரத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tamil Nadu Electricity Bill - சென்னை மாதவரத்தில் மண்டல அலுவலகம் எதிரே மின் கட்டண உயர்வு சொத்து உயர்வு மற்றும் சட்டமூலங்கு சீர்கேட்டினை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கட்சி நிர்வாகி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 July 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...