/* */

கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி

தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தமிழக முதல்வரிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி
X

சென்னை: தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினர்.

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 26 Jun 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  6. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்