/* */

ஹைதராபாத்தில் மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்: கவர்னர் தமிழிசை அவதி

ஹைதராபாத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதில் கர்வனர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 169 பயணிகள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக திருப்பதியிலிருந்து 69 பயணிகளுடன் ஹைதராபாத் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,ஹைதராபாத்தில் தரையிறங்க முடியாமல் நேற்று இரவு 11 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் வந்து தரையிறங்கியது.

அதன் பின்ப அங்கு வானிலை சீரடைந்த பின்பு இன்று அதிகாலை ஒரு மணிக்கு மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.

அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தது.அந்த விமானத்தில் தெலுங்கானா மாநில கவா்னா் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட 169 பயணிகள் வந்தனா்.

மேலும் சென்னையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 129 பயணிகளுடன் ஹைதராபாத் செல்ல வேண்டிய ஏா் ஏசியா விமானம் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Updated On: 9 Oct 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  7. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  8. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  9. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  10. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!