/* */

மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை கட்டணம் ரூ.50 : தென்னக இரயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை சீட்டுக்கட்டணம் ரூ.50 க்கு விற்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை கட்டணம் ரூ.50 : தென்னக இரயில்வே அறிவிப்பு
X

தென்னக ரயில்வே

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் தேதியுடன் இது முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை அதாவது மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை சீட்டுக்கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக இ-பதிவு மூலமாக மட்டுமே ரயில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சில நேர மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளில் காலை 11 மணி முதல் பகல் 12 வரையும், நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு