/* */

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது

தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

HIGHLIGHTS

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
X

சென்னை: தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு நாளை முதல் தடுப்பூசி போடும் பணி வேகமெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 11 July 2021 3:48 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  2. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  3. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  4. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  5. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  6. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  7. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  8. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...