/* */

தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி

தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் இன்று முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி
X

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தது. தொற்று குறையத் தொடங்கியதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனிஞ்ம், நூலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. நூலகங்களை திறக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல், கட்டுப்பாடுகளுடன் நூலகங்களை திறக்க, பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம் திறக்க அனுமதி அளித்துள்ளதால், புத்தகப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 24 July 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!