/* */

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது!

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது!
X
ரூ.2 ஆயிரம் நிதி பெறுவதற்கான டோக்கன் பெற்றவர்கள் அதனை காண்பிக்கின்றனர்.

கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு அறிவித்து இருந்தது.

முன்னதாக இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 10-ம் தேதி தொடங்கி வைத்தார். எனவே வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்த டோக்கன்கள் மூலம் இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகையை பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். மேலும் தவணை தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Updated On: 17 May 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்