/* */

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

HIGHLIGHTS

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா   கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்
X

ஆணையர் ககன்தீப் சிங் பேடி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கிறோம். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களை களப்பணியாளர்கள் சந்தித்து உதவி கிடைப்பதை உறுதி செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.

Updated On: 14 May 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு