Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் : தமிழக அரசு அறிவிப்பு
செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சென்னை : செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியா செய்தியாளர்கள், போட்டோஃகிராபர் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.