/* */

தற்கொலைக்கு முயன்ற ஆம்பூர் சிறுமியை மெரினாவில் போலீசார் மீட்டனர்

சென்னை மெரினா கடற்கறையில், தற்கொலை எண்ணத்தில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

தற்கொலைக்கு முயன்ற  ஆம்பூர் சிறுமியை மெரினாவில் போலீசார் மீட்டனர்
X

சென்னை மெரினா கடற்கறையில், தற்கொலை எண்ணத்தில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நொச்சிகுப்பம் அருகே உள்ள கடற்கரை மணற்பரப்பில், நேற்று முன்தினம் இரவு, 15 வயது சிறுமி சுற்றி திரிந்தார். இதை பார்த்த மெரினா போலீசார், உடனே சிறுமியிடம் விசாரித்தனர். இதில், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் பெற்றோர் கண்டித்ததால் கோவித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக பஸ்சில் மெரினாவிற்கு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சிறுமியை தங்க வைத்தனர். அவரது பெற்றோரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரித்த பின், சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Updated On: 17 Sep 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  2. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  3. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  4. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  5. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  6. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  7. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  8. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...