/* */

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் +2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர்  தலைமையில் ஆலோசனை!
X

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலக கூட்டரங்கில் தொடங்கியது.

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளதாகவும் அதன் பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Updated On: 4 Jun 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  9. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  10. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?