/* */

54 வது பிறந்தாள் : அண்ணா -கருணாநிதி நினைவிடத்தில் எம்பி கனிமொழி மரியாதை

பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கான ஆய்வு குழுவில் உள்ள 30 நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்றார்

HIGHLIGHTS

54 வது பிறந்தாள் : அண்ணா -கருணாநிதி நினைவிடத்தில் எம்பி கனிமொழி மரியாதை
X

சென்னையிலுள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி

தனது 54 வது பிறந்த நாளைமுன்னிட்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் திமுக எம்பி கனிமொழி மரியாதை செலுத்தினார்.

திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 54 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் மாலையிட்டு மரியாதை செலுத்திய கனிமொழி, மலர் தூவி நினைவிடத்தை சுற்றி வலம் வந்தும் மரியாதை செலுத்தினார்.கருணாநிதி நினைவிடத்திற்கு வருகை தந்த கனிமொழிக்கு அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி மேலும் கூறியதாவது: பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதவிற்காக அமைக்கப்பட்ட ஆய்வு குழுவில் உள்ள 30 நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.


Updated On: 6 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்