/* */

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வி.கே சசிகலா வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா
X

மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை, சசிகலா வழங்கினார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்தில், பல்வேறு அரசியல் கட்சியினர் அரிசி, பாய், புடவை போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, திருப்போரூர், இல்லலூர், மானாமதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஏராளமான வி கே சசிகலா ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

Updated On: 23 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...