/* */

ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் : சமூகஆர்வலர்கள் வேதனை

பெரும்பாக்கம் முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு முதல் ஜன்னல் வரை தொங்கிச்சென்றனர்

HIGHLIGHTS

ஆபத்தை உணராமல்  படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் : சமூகஆர்வலர்கள் வேதனை
X

சென்னையில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்

சென்னையில் ஆபத்தை உணராமல் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் அலட்சியாக செயல்படும் நடந்துனர் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் மாநகர பேருந்து தடம் எண் 102 பி, பெரும்பாக்கம் முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு முதல் ஜன்னல் வரை ஏறி தொங்கிக் கொண்டு பயணித்து கொண்டிருந்தனர்.

இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் பார்த்து விட்டு பேருந்தின் முன் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர், நடந்துனரிடம் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது குறித்து முறையிட்டார். அதற்கு நடத்துனர் வண்டி இல்லை நான் என்ன செய்வது என அலட்சியமாக பதிலளித்தார். பின்னர் அவர் மாணவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்திவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மீண்டும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியவாறு பயணத்தை தொடங்கினார்.

Updated On: 1 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!